அன்பின் வசீகரனுக்கு ! தங்கள் குருதிவலி பாடல்கள் கேட்டேன் ,கேட்டுக்கொண்டே இருக்கிறேன் .
நீண்ட காலத்துக்குப்பின் தாயகத்து உணர்வுகழுக்கு உயிர் கொடுத்து உருவேற்றியிருக்கிறீர்கள் .
நாங்கள் என்னெவோ ஈழத்தமிழ் உறவுகள் என்றாலும் இந்தப்படைப்பிநூடாக என் உடன் பிறப்பாகிவிட்ட உணர்வெனக்கு.
உடன் பிறப்பே! உன் படைப்புகள் மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .உங்கள் வரிகளுக்கு உயிர் கொடுத்த உதயா அவர்களை எப்படிப்ப்பாராட்டுவது என்று தெரியவில்லை.
உணர்வுகளை தன்னுள்ளே வாங்கி அப்படியே உயிர் கொடுத்திருக்கிறார்.வலியை சொல்ல வேண்டிய இடத்திலும், வலிக்க வைக்க வேண்டிய இடத்திலும் இசையை அருமையாக பாவித்திருக்கிறார் . குறிப்பாக "சொந்த மண்ணில்" என்ற பாடலில் எங்கள் வலியை சொல்லும்போது இடையில்,"வந்தவனும் போட்டவனும்" என்ற வரியில் லயம் மாறுவது ஈட்டியால் குத்துவது போல் இருக்கிறது (குத்தப்பட வேண்டியோருக்கு).குத்து இசை என்பது இது தான் போலிருக்கிறது . அவரின் இசைப்பயணம் வெற்றியாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
valthukkal anna fr mathankanthan canada, suman shakthyfm, www.ramanathapuram.ca. hi5.com mathankanthan.
thirumba thirumba kedka thoondum padalkal adikkady abarnaa annavum naanum ungalai parri kathaippam & my bro t suman fr shakthifm
ungal kavi varikal thayakathirku alathuch chellum mathanctr@yahoo.com



